சனிக்கிழமை, 20 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன். மத்தேயு 18:20 இயேசு பூமியை விட்டுச் செல்வதற்கு முன் தம் சீஷர்களுக்கு இவ்வாக்குத்தத்ததை கொடுத்தார். இது, ஆவிக்குரிய ஒற்றுமை மற்றும் ஒருமனப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நீங்கள் மற்றவர்களுடன், குறிப்பாய் உங்கள் குடும்பத்திலும் தேவாலயத்திலும் சமாதானமாய் இருக்கிறீர்களா? வாழ்க்கையில், கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் பொதுவானவை. ஆனால், அவற்றால் நாம் விரோதத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது. உங்கள் கிறிஸ்தவக் கொள்கைகளில் உறுதியாயிருந்து, மோதல்களுக்குப் பயப்படாமலிருங்கள். சவாலான பேச்சுகளின் மத்தியில் வெட்கப்பட்டு விலகிட வேண்டாம். உங்கள் எண்ணங்களை மென்மையாய் வெளிப்படுத்தவும், ஒருவரையொருவர் மன்னிக்கவும், ஒன்றாய் வளரவும் முயன்றிடுங்கள். தேவன் உங்கள் நடுவிலும், உங்களோடும் இருப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பிறருடன் சமாதானமா
நீங்கள் ஒருமனமாயிருக்கும்போது தேவன் உங்களோடிருப்பார்.
“சனிக்கிழமை, 20 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன். மத்தேயு 18:20 இயேசு பூமியை விட்டுச் செல்வதற்கு முன் தம் சீஷர்களுக்கு இவ்வாக்குத்தத்ததை கொடுத்தார். இது, ஆவிக்குரிய ஒற்றுமை மற்றும் ஒருமனப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நீங்கள் மற்றவர்களுடன், குறிப்பாய் உங்கள் குடும்பத்திலும் தேவாலயத்திலும் சமாதானமாய் இருக்கிறீர்களா? வாழ்க்கையில், கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் பொதுவானவை. ஆனால், அவற்றால் நாம் விரோதத்திற்கு இடங்கொடுக்கக் கூடாது. உங்கள் கிறிஸ்தவக் கொள்கைகளில் உறுதியாயிருந்து, மோதல்களுக்குப் பயப்படாமலிருங்கள். சவாலான பேச்சுகளின் மத்தியில் வெட்கப்பட்டு விலகிட வேண்டாம். உங்கள் எண்ணங்களை மென்மையாய் வெளிப்படுத்தவும், ஒருவரையொருவர் மன்னிக்கவும், ஒன்றாய் வளரவும் முயன்றிடுங்கள். தேவன் உங்கள் நடுவிலும், உங்களோடும் இருப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பிறருடன் சமாதானமா”
நம்பிக்கையின் வார்த்தை

