← செய்திகளுக்குத் திரும்பு
கடவுள் உங்களுக்காக மகத்தான அற்புதங்களைச் செய்வார்.
படத்தைப் பதிவிறக்கு

கடவுள் உங்களுக்காக மகத்தான அற்புதங்களைச் செய்வார்.

“செவ்வாய், 21 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 * கர்த்தரிடமிருந்து ஒரு அதிசயத்தை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ?* யாராலும் சரி செய்ய முடியாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டீர்களோ? * தளர்ந்து விடாதீர்கள்.* நம்மால் முடியாததை கர்த்தர் செய்ய வல்லவர்.* அவர் சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் அற்புதங்களின் தேவன்.* ஆபத்து நேரத்தில் நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் கேட்டு உங்களை விடுவிப்பார். * நீங்கள் நினைப்பதை காட்டிலும் பெரிய அற்புதங்களை அவர் உங்கள் வாழ்க்கையில் செய்வார்.* வேதாகமம் சொல்கிறது, "தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை".* அவரது அற்புதங்கள் மக்கள், இயற்கை மற்றும் நிகழ்வுகள் மீது அவரது முழு ஆதிக்கத்தை நிரூபிக்கும். * ஒருவேளை உங்கள் தற்போதைய சூழ்நிலையின் சிக்கலான தன்மை அவரை நம்புவதைத் தடுக்கலாம்.* ஆனாலும் உங்கள் நம்பிக்கையை கைவிடாதீர்கள்.* எதிரியின் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் அறிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்.* அவருடைய வாக்குறுதியை நிறைவேற்ற கோருங்கள்.* நிச்சயமாக, அவர் உங்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையில் பெரிய அற்புதங்களைச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 21 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 * கர்த்தரிடமிருந்து ஒரு அதிசயத்தை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ?* யாராலும் சரி செய்ய முடியாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டீர்களோ? * தளர்ந்து விடாதீர்கள்.* நம்மால் முடியாததை கர்த்தர் செய்ய வல்லவர்.* அவர் சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் அற்புதங்களின் தேவன்.* ஆபத்து நேரத்தில் நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் கேட்டு உங்களை விடுவிப்பார். * நீங்கள் நினைப்பதை காட்டிலும் பெரிய அற்புதங்களை அவர் உங்கள் வாழ்க்கையில் செய்வார்.* வேதாகமம் சொல்கிறது, “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை”.* அவரது அற்புதங்கள் மக்கள், இயற்கை மற்றும் நிகழ்வுகள் மீது அவரது முழு ஆதிக்கத்தை நிரூபிக்கும். * ஒருவேளை உங்கள் தற்போதைய சூழ்நிலையின் சிக்கலான தன்மை அவரை நம்புவதைத் தடுக்கலாம்.* ஆனாலும் உங்கள் நம்பிக்கையை கைவிடாதீர்கள்.* எதிரியின் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் அறிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்.* அவருடைய வாக்குறுதியை நிறைவேற்ற கோருங்கள்.* நிச்சயமாக, அவர் உங்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையில் பெரிய அற்புதங்களைச் செய்யும். ஆமென்.