← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

“மத்தேயு 11:29. * வருத்தப்பட்டு பாரப்படுகிற ஒவ்வொருவருக்கும் இயேசு இந்த வாக்குறுதியை அளிக்கிறார். * நீங்கள் உங்கள் தற்போதைய இக்கட்டான சூழ்நிலை, கடந்த கால தவறுகள் பற்றிய குற்ற உணர்வு அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஆகியவற்றால் வருத்தப்பட்டு பாரப்படுகிறீர்களா? * உங்கள் ஆத்துமாவில் நீங்கள் கலங்குகிறீர்களா? * பயப்பட வேண்டாம். * உங்களை நீங்களே கண்டித்துக் கொள்ள வேண்டாம். * இயேசு கிறிஸ்துவே உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. * நீங்கள் இருக்கிற நிலையில் இயேசுவிடம் வாருங்கள். * கர்த்தரிடத்தில் மனத்தாழ்மையுடனும் பணிவுடனும் இருங்கள். * உங்கள் எல்லா பாரங்களையும் அவர் மீது வைத்து, அவருடைய உதவிக்காக அவருக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள். *அவர் தம்முடைய சமாதானத்தினால் உங்களை நிரப்பி, உங்கள் கலங்கிய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஆத்துமாவுக்கு சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 9 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11:29. * வருத்தப்பட்டு பாரப்படுகிற ஒவ்வொருவருக்கும் இயேசு இந்த வாக்குறுதியை அளிக்கிறார். * நீங்கள் உங்கள் தற்போதைய இக்கட்டான சூழ்நிலை, கடந்த கால தவறுகள் பற்றிய குற்ற உணர்வு அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஆகியவற்றால் வருத்தப்பட்டு பாரப்படுகிறீர்களா? * உங்கள் ஆத்துமாவில் நீங்கள் கலங்குகிறீர்களா? * பயப்பட வேண்டாம். * உங்களை நீங்களே கண்டித்துக் கொள்ள வேண்டாம். * இயேசு கிறிஸ்துவே உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. * நீங்கள் இருக்கிற நிலையில் இயேசுவிடம் வாருங்கள். * கர்த்தரிடத்தில் மனத்தாழ்மையுடனும் பணிவுடனும் இருங்கள். * உங்கள் எல்லா பாரங்களையும் அவர் மீது வைத்து, அவருடைய உதவிக்காக அவருக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள். *அவர் தம்முடைய சமாதானத்தினால் உங்களை நிரப்பி, உங்கள் கலங்கிய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஆத்துமாவுக்கு சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் தந்தருளும். ஆமென்.