வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கை வார்த்தை:நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதிமொழிகள் 3:27 * தாராளமாகக் கொடுப்பது கர்த்தருடைய மிகச் சிறந்த தன்மை.* கர்த்தருடைய பிள்ளைகள் அதே தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். * நன்மைசெய்யும்படி உங்களுக்கு திராணியிருக்கும்போது, அதைச் செய்யாமல் இராதேயுங்கள்.* பிறருக்குக் கொடுப்பது என்பது பணத்தைக் கொடுப்பது மட்டுமல்ல;* இது பிறருக்குக் கொடுக்கிற நேரம், சான்றாதாரம், ஊக்குவிப்பு மற்றும் பொருள்களை உள்ளடக்கியது.* கஞ்சத்தனம் வேண்டாம்;* அதற்குப் பதிலாக, உங்கள் செல்வங்களைத் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து, நோக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள். * மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருங்கள்.* நல்ல செயல்களைச் செய்வதை கர்த்தர் பாராட்டுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவையுள்ளோர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
நன்மைசெய்யும்படி உங்களுக்கு திராணியிருக்கும்போது, அதை...
“ு என்பது பணத்தைக் கொடுப்பது மட்டுமல்ல;* இது பிறருக்குக் கொடுக்கிற நேரம், சான்றாதாரம், ஊக்குவிப்பு மற்றும் பொருள்களை உள்ளடக்கியது.* கஞ்சத்தனம் வேண்டாம்;* அதற்குப் பதிலாக, உங்கள் செல்வங்களைத் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து, நோக்கம் நிறைந்த வாழ்க்கையை வாழுங்கள். * மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருங்கள்.* நல்ல செயல்களைச் செய்வதை கர்த்தர் பாராட்டுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவையுள்ளோர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

