மீண்டும் பாவ நுகத்தடியில் சிக்காதீர்கள். கிறிஸ்துவில் உங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை அனுபவித்து, அதற்கு சாட்சியாக இருங்கள். நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். கலாத்தியர் 5:1
← செய்திகளுக்குத் திரும்பு
மீண்டும் பாவ நுகத்தடியில் சிக்காதீர்கள்.
“நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்”
கலாத்தியர் 5:1

