தேவனுடைய பிள்ளையாக, உங்கள் தேவைகளையும் பலவீனங்களையும் அவர் முன் தைரியமாக எடுத்துச் சொல்லலாம். அவருடைய கிருபை நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களைச் சந்திக்கிறது. தேவைப்படும் ஒவ்வொரு தருணத்திலும் உங்களுக்கு உதவ அவர் தயாராக இருக்கிறார்.
← செய்திகளுக்குத் திரும்பு
தேவனுடைய பிள்ளையாக, உங்கள் தேவைகளையும் பலவீனங்களையும் அவர்...
“ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்”
எபிரெயர் 4:16

